House Churches - R Stanley
March 21st, 2020
The cancellation of the Sunday Services and the other congregational gatherings of the Christian Chu[...]
1. துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும்> பாவிகளுடைய வழியில் நில்லாமலும்> பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்>
2. கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து> இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
3. அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு> தன் காலத்தில் தன் கனியைத் தந்து> இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.
4. துன்மார்க்கரோ அப்படியிராமல்> காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள்.
5. ஆகையால் துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பிலும்> பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை.
6. கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கரின் வழியோ அழியும்.
March 21st, 2020
April 29th, 2019
June 16th, 2017
June 14th, 2017
February 24th, 2017